Saturday 28 November 2015

இரண்டாம் பதிவு அருள்மொழிவர்மன் வரலாறு

படங்கள் யாவும் நெட்டில் சுடப்பட்டவையே
எழுத முடிவெடுத்தாகி விட்டது ப்ளாக்கரில் எழுதுவது என்றும் முடிவு செய்தாகி விட்டது
அடுத்து என்ன தலைப்பு வைப்பது
என் சொந்த புலம்பல்கள் என்பதால் நான் என்கிற என் மனது
அடுத்து வலைப்பூ முகவரி இதில்தான் ஒரே குழப்பம் ஒரு வழியாக

 www.n-eem.blogspot.in அர்த்தம் தேட கூகிளிடவேண்டாம்
நான் என்கிற என் மனது பெயர் சுருக்கமே
அடுத்து புனைபெயர் வேண்டாமா எனக்கு ராஜராஜ சோழன் பிடிக்கும்  எனவே அருள்மொழிவர்மன்
சொல்லுங்க எழுத்தாளர் (look)
பார்வைக்கு வந்துட்டேனா....!
குறிப்பு 
படங்கள் யாவும் நெட்டில் சுடப்பட்டவையே

Friday 27 November 2015

அருள்மொழிவர்மன் ஆகிய நான் என் மனது எனது முதல் பதிவு

எதையாவது எழுது எழுது என்று என் மனதின் குடைச்சல் 
என்னால் தாங்க முடியாமல் போனதின் விளைவே 
இந்த வலைப்பூவும் இவ் வலைப்பூவின் வாயிலாக நீங்கள் படும் கஷ்டமும்
அறிமுக படலம் முடிந்தாகிவிட்டது அடுத்து
என்ன எழுதுவது எப்படி எழுதுவது 
இணையவெளியில் ஒரு சுற்று சுற்றி பார்த்தாகிவிட்டது
ஒவ்வொரு எழுத்தாளரும் கவிதைகள் கட்டுரைகள் என மிரட்டுகிறார்களே
நான் இதில் இந்த வகை ஆக இருக்க போகின்றேன்
நான் ஒன்றும் எழுத்தால் தமிழ் வளர்க்க போவதில்லை
கவிதை கட்டுரைகள் என உங்களை படுத்தவும் விரும்பவில்லை
இருந்தாலும்  நானும் எழுத்துலகில் வந்தாகிவிட்டது
என் எழுத்தால் நானும் என் மனதின் குடைச்சலும்
அடங்குகிறதா பார்க்கலாம் 
என்னிடத்தில் அதிகம் எதிர்பார்காதிர்கள்
எனது எழுத்துக்கள் என் மனதின் வடிகாலாக மட்டுமே
இருக்ககூடும்................................!!!